உலகம்
ஈழத் தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக அதிரடி முடிவெடுத்த நாடு!
#france news#
நாங்கள் உங்கள் எதிரி என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு கூற முயற்சிப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இந்தியாவில் ஈழத்தமிழர் குடியுரிமை தொடர்பான அரசின் முடிவு தொடர்பில்
அதாவது இந்தியாவினை பொறுத்தமட்டில் பாகிஸ்தானை போன்றே இலங்கையையும் அவதானித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் ஈழத்தமிழர்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்திய கட்டமைப்பாக இந்தியாவின் புலனாய்வு அமைப்பு செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.