உலகம்
ஜேர்மனியில் தமிழ் சிறுமி தற்கொலை! அதிர்ச்சி காரணம்! துயரில் பெற்றோர்கள்!
#france#
ஜேர்மனியில் 15 வயதுச் தமிழ் சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தான் படிக்கும் பாடசாலையில் உள்ள ஏனைய மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதாக குறித்த மாணவியின் சகோதரி ஜேர்மனியின் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
தனது சகோதரி மீது ஆசிரியர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் வன்முறையைப் பிரயோகித்ததாகவும் அதனால் சிறுமி கடும் விரக்தியில் இருந்ததாகவும் சகோதரி ஜேர்மனிப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதே வேளை குறித்த மாணவியான தருனா தனக்கு சொந்தமான ரிக்டொக் தளத்தில் எனது வாய்கள் கட்டப்பட்டுள்ளன. எனது கண்கள் மூடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இவ்விலையில் சிறுமியின் தற்கொலை மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.