பிரான்ஸ்
இவ் நாடுகளுக்கு ஆபத்து! பிரான்ஸ் ஜனாதிபதியின் முக்கிய கருத்து!
‘#france news#
போரில் உக்ரேன் தோற்றால், அது அருகில் உள்ள நாடுகளுக்கு ஆபத்தாக முடியும்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். இன்று உக்ரேனின் நிலப்பரப்புக்காக யுத்தமிடுகிறது. நாளை மோல்டோவா, ருமேனியா, போலந்து நாடுகளிலும் தனது யுத்தத்தை இரஷ்யா ஆரம்பிக்கும்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இந்த யுத்தத்தில் இரஷ்யாவை வெற்றிபெறச் செய்யாமல் தடுப்பது அவசியமானதாகும்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் காணொளி ஒன்றில் தெரிவித்தார். நேற்று மார்ச் 14 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி நேர்காணலில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது X சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சிறிய காணொளி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டார்.