பிரான்ஸ்
பிரான்ஸில் அகற்றப்பட்ட அகதிகள் கூடாரம்!
தொடருந்து நிலையத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறிய கூடாரங்கள் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அகதிகள் எவரும் அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இன்று பெப்ரவரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றது. காவல்துறையினர் மற்றும் அகதிகளுக்கான தொண்டு நிறுவனமான Utopia 56 உறுப்பினர்கள் இணைந்து இந்த கூடாரங்களை அகற்றினர்.
மொத்தமாக 17 கூடாரங்கள் அகற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் 30 கூடாரங்கள் அகற்றப்பட்டதாக Utopia 56 அமைப்பினர் தெரிவித்தனர். பரிசில் தங்குமிடங்கள் அற்று வீதிகளில் 12,000 அகதிகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.