பிரான்ஸ்
பிரான்ஸில் பத்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
Ardèche, Charente-Maritime, Gard, Gironde, Var, Lozère மற்றும் Aveyron ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையும், வெள்ளமும் ஏற்படும் எனவும், Alpes-Maritimes மாவட்டத்தில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கையும், Landes மற்றும் Pyrénées-Atlantiques மாவட்டத்தில் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக தற்போது Hérault மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.