பிரான்ஸ்

பிரான்ஸ் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்று ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணி முதல் இந்த எச்சரிக்கை Loire, Ardèche, Haute-Loire, Lozère ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், நண்பகல் முதல் Savoie மற்றும் Hautes-Alpes ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Auvergne-Rhône-Alpes மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ பனிப்பொழிவும், இரவு நேரத்தில் அதிகபட்சமாக 20 தொடக்கம் 40 செ.மீ வரை பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Back to top button