தாயகம்

யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நிலை! நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு!

யாழில் போதையில் சாரத்தியம் செய்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதவான் நீதிமன்று , இளைஞனின் சாரதி அனுமதி பத்திரத்தை இரண்டு மாத கால பகுதிக்கு இரத்து செய்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது , தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதனை அடுத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , சாரதி அனுமதி பத்திரத்தை 2 மாத காலத்திற்கு இரத்து செய்தது.

Back to top button