கனடா ஊடகங்களின் அதிர்ச்சி கருத்து! இனி கொஞ்சம் கஷ்டம்தான்! அதிர்ச்சியில் தமிழர்கள்!
#France#
கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையானது விமானக் கட்டணங்களை அதிகரிக்க காரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
விமான பயணச் சேவைகள்
லினெக்ஸ் எயார் விமான சேவை நிறுவனமானது விமானப் பயணங்களை நிறுத்திக் கொண்டுள்ளதோடு, வெஸ்ட் ஜெட் மற்றும் சன் விங் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு விமானப் பயணச் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் சந்தையில் போட்டித் தன்மை குறைவடையும் போது கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாது என துறைசார் வல்லுனர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் விமான பயணச் சேவைகளை வழங்கி வரும் 40 வீதமான நிறுவனங்களின் சேவைகள் குறைவடைந்துள்ளதோடு, வரையறுக்கப்பட்ட சேவை வழங்கப்பட்டால் தானாகவே கட்டண அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இனி கனடா செல்லவுள்ள தமிழர்கள் உட்பட அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.