தாயகம்
இலங்கை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! வெளிநாடு ஒன்றின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இந்த வேலை வாய்ப்பு , SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 09, 2024 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களை febiro@slbfe.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் அல்லது 0112 882235 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.