தாயகம்
யாழில் பெரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்! அதிர்ச்சியில் பிள்ளைகள்!
#France#
கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் 2 பிள்ளைகளின் தாயான சுமங்கலா என்பவரே உயிரிழந்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.