தாயகம்

யாழில் பெரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்! அதிர்ச்சியில் பிள்ளைகள்!

#France#

கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் 2 பிள்ளைகளின் தாயான சுமங்கலா என்பவரே உயிரிழந்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button