பிரான்ஸ்
பிரான்ஸில் நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு!
Puy-de-Dôme நகரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலின் பின்னர் இந்த பனிச்சரிவு Massif du Sancy பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பனிச்சறுக்கு விளையாட்டின் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத நிலையில், பாரிய பனிச்சரிவு ஏற்பட்டது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இதில் சிக்கி நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
உலங்குவானூர்திகள் மூலம் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
Puy-de-Dôme நகர காவல்துறையினர் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.