பிரான்ஸ்
பிரான்ஸில் இன்றும் நாளையும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தொடர்ச்சியான கனமழை பெரும் வெள்ளப்பபெருக்கையும் மின் தடைடையையும் ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பிரான்சின் காலநிலை அவதானிப்பு மையம் தொடர்ந்து பல மாவட்டங்களிற்கு எச்சரிக்கை வழங்கி வருகின்றது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இன்று இரவிற்கும் நாளைக்கும் இடையில் Deux-Sèvres, Pas-de-Calais Gironde ஆகிய மூன்று மாவட்ங்களிற்கு கடும் வெள்ள எச்சரிக்கையை காலநிலை அவதானிப்பு மையம் வழங்கியுள்ளது.
Sèvre-Niortaise (Deux-Sèvres) , Canche (Pas-de-Calais), Garonne-Dordogne (Gironde) ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்த ஆறுகள் பெருக்கெடுத்து பெரும் வெள்ளம் நகரங்களிற்குள் வரும் அபாயம் உள்ளதென இந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.