பிரான்ஸ்

🇫🇷விசேட செய்தி! பிரான்ஸில் ஒன்பது மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஒன்று ஜனவரி 10 ஆம் திகதி, பிரான்சின் ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சுக்குள் Yvelines மற்றும் Essonne ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்த்து Eure, Manche, Calvados, Orne மற்றும் Eure-et-Loir ஆகிய மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாகவும், Nord மற்றும் Pas-de-Calais மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாகவும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button