தாயகம்
யாழில் பெரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி!
#france#
யாழ். குடாநாட்டில் உள்ள தீவுகளில் ஒன்றான மண்டா தீவு பகுதியில் கடலில் குளிக்க சென்ற 10 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடற்கரைக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த சிறுமி நீரில் மூழ்கியுள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
இச்சம்பவத்தில் 10 வயதுடைய அவந்திகா -விஜயகாந் என்ற சிறுமியே உயிரிந்தவர் ஆவார். குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.